வெள்ளி, 11 ஜூன், 2010

உணர்ந்திடு....!


தாழ்ந்து போக‌
பணிந்து கொள்..
உந்தன்
தனித்துவத்திற்காக அல்ல..
ஒவ்வொரு
ஜீவனுள்ளும் உள்ள‌
தனித்துவத்தை
உணர்ந்திட........!