தனிமையதன் சுவாசகத்தை யான் உணரும் வேளை எனக்குள் இசைவுறும் இயல்பிருப்பை
மீட்டிப் பார்க்க பகிர்ந்து கொள்ள யான் கொண்ட வகையிதுவே....!வலைப்பதிவிதுவே....!
வியாழன், 10 ஜூன், 2010
மறுப்பின்றியே...........!
எதுவென்று உணர மறுக்கவில்லை எந்நிலையதன் நிஜம் உணர தயக்கமுமில்லை இலட்சியேமே கரு கொண்டு களமமைத்திட இயைந்தும் போகிறேன்....! விதித்த பயன் எதுவென்று ஆனபோதிலும் கணந்தோறும் கனவு நிஜம் பெறவே எந்தன் யாசகம் அதிலும் ஓர் உயிர் சுவாசகம்.....!