வியாழன், 10 ஜூன், 2010

மறுப்பின்றியே...........!

எதுவென்று
உணர மறுக்கவில்லை
எந்நிலையதன்
நிஜம் உணர
தயக்கமுமில்லை
இலட்சியேமே கரு
கொண்டு
களமமைத்திட‌
இயைந்தும் போகிறேன்....!
விதித்த பயன்
எதுவென்று
ஆனபோதிலும்
கணந்தோறும்
கனவு நிஜம்
பெறவே
எந்தன் யாசகம்
அதிலும்
ஓர் உயிர் சுவாசகம்.....!