வெள்ளி, 11 ஜூன், 2010

என்றும்......!


உன்னிலே
யானும்
என்னிலே
நீயும்
உணர்வு பெற‌
மௌனமன்றி
வேறேதும்
யாசகம் யாதும்
வேண்டாது.....!