தனிமையதன் சுவாசகத்தை யான் உணரும் வேளை எனக்குள் இசைவுறும் இயல்பிருப்பை
மீட்டிப் பார்க்க பகிர்ந்து கொள்ள யான் கொண்ட வகையிதுவே....!வலைப்பதிவிதுவே....!
திங்கள், 28 ஜூன், 2010
என் சகமாய்.....!
தொலைந்து போன மன மாயைதனில் அர்த்தமற்ற அரிதாரங்கள் எண்ணிப பார்த்திட எல்லை மீறிய படையெடுப்பாய் உணர்வலைகள் உணர்ந்து போன பின்பும் எதிலும் எதையும் மாற்ற துணிகிறேன்........! துவல்கிறேன்.......!