திங்கள், 28 ஜூன், 2010

என் சகமாய்.....!


தொலைந்து போன‌
மன மாயைதனில்
அர்த்தமற்ற‌
அரிதாரங்கள்
எண்ணிப பார்த்திட‌
எல்லை மீறிய‌
படையெடுப்பாய்
உணர்வலைகள்
உணர்ந்து
போன பின்பும்
எதிலும்
எதையும்
மாற்ற
துணிகிறேன்........!
துவல்கிறேன்.......!