வெள்ளி, 11 ஜூன், 2010

ஏன்...!


எனக்குள் உணரா
மௌன‌ங்கள் கூட‌
யான் உன்னிலே
உணர்வ‌தன்
கார‌ண‌ந்தான்
எதுவோ......?