வெள்ளி, 3 டிசம்பர், 2010

இயல்கையில்......!


வாழ்க்கை ‍‍ஒரு
வானவில்
பார்த்தலின் பரவசம்
அதன்
உணர்தலில்
ம‌ர‌ணித்துப்போகும்
தூக்க‌ம் தொலைத்த‌
க‌னவுக‌ளில்
நிதர்சன வேட்கை!
தினமும்
துன்பச் சாரல்களின்
துவம்சம்
துப்பறிந்து போகும்......!