ஞாயிறு, 13 மார்ச், 2011

பேனா


தன்னளவில்
எனை
முழுவதுமாய்
உணர்ந்து கொண்ட‌
(ஒரேயொரு)
உயிர்த்துளி நண்பன்.....!

இறையாசி....!


என்று என்
இதழ்கள்
மொட்டவிழ
தயங்குகிறதோ
அக்கணம் யாவும்
நீயே என்வசம்....!