சனி, 18 செப்டம்பர், 2010

என்றுமே......!


யான் கொண்ட‌
கண்ணீர் கரைய‌
இதயமே
கரை கொடு
விடிவோடு
பொழுதுகள் மட்டுமல்ல‌
என் வாழ்வும்
விடிய........!